மீதி பேருக்கு தொடர்பு மூலம் பரவி உள்ளது
ஏப்.,22 மாலை நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது,' கேரளாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டவர்கள். மீதி பேருக்கு தொடர்பு மூலம் பரவி உள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின்…
உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது' இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்
இந்நிலையில் அமெரிக்க மருத்து விஞ்ஞானிகள் கூறியுள்ளதாவது, 'ஹைட்ராக்சி குளோரோகுயின், கொரோனா சிகிச்சையில் நல்ல பலன் தரவில்லை. ஹைட்ராக்சி குளோரோகுயினோடு அசித்ரோமைசின் சேர்த்து தரப்படும் போது விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன. ஹைட்ராக்சிகுளோரோகுயின் பயன்படுத்துவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிக…
கேரளாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா
திருவனந்தபுரம்: கேரளாவில் புதிததாக 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்.,22 மாலை நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது,' கேரளாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டவர்க…
Image
உலகளவில் கொரோனா பலி 19 ஆயிரத்தை தாண்டியது
4:00 PM  IST கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., இன்று இரவு 7 மணிக்கு தமிழக மக்களுடன் உரையாற்ற உள்ளார். 3:41 PM  IST கொரோனா வைரஸ் பலி உலகளவில் 19 ஆயிரத்தை தாண்டியது. 3:13 PM  IST மேலும் 5 பேருக்கு கொரோனா தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்…
Image
இதயத்திற்கும் ரத்த அழுத்தத்திற்கு சம்பந்தம் இல்லை!
உலகம் முழுவதிலும், 10 சதவீதம் மக்களுக்கு, ஏதாவது ஒரு வகையில், சிறுநீரகங்கள் தொடர்பான பிரச்னைகள் உள்ளன. நம் நாட்டை பொறுத்தவரை, 13 கோடி பேருக்கு, சிறுநீரக கோளாறு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே தான் போகிறது.
கொரோனா பரவலால் என்.பி.ஆர்., ஒத்திவைப்பு
புதுடில்லி: கொரோனா பரவலால் என்.பி.ஆர்., தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தேசிய மக்கள் தொகை பதிவேடு நடைமுறை மற்றும் 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகளை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக மத்திய அ…